தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் – 2024

மன்னார் பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் 2024 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் பாடசாலைகள் மூலம் நடாத்தப்பட்டது. உப அலுவலகங்களின் நூலகங்கள் சார்பாகவும் போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசல்களும் வழங்கி வைக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *