மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து மன்னார் பிரதேச சபையின் எருக்கலம்பிட்டி உப அலுவலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட எருக்கலம்பிட்டி உப அலுவலக பிரிவிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்குமான பாலியல் நோய் மற்றும், பாலின சமத்துவம் தொடர்பான கருத்தமர்வு எருக்கலம்பிட்டி உப அலுவலக கலாச்சார மண்டபத்தில் 03.12.2024 ஆம் திகதி நடைபெற்றது.