திண்மக்கழிவுகளை தரம் பிரித்து அகற்றுதல்

எமது மன்னார் பிரதேச சபையின் எல்லைகுட்பட்ட பகுதிகளில் திண்மக்கழிவுகளாகிய கண்ணாடி, பொலித்தீன் மற்றும் உக்கும் கழிவுகள் போன்றவை இனிவரும் காலங்களில் தரம் பிரித்தே அகற்றப்படும்.
அத்துடன் பொது இடங்களில் திண்மக்கழிவுகளை தரம் பிரித்து அகற்றுவதற்கான கொள்கலன்களும் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையால் பொதுமக்கள் இவற்றை தரம் பிரித்து சேகரிக்க எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *