அனர்த்த கால நிலைக்கு பின்னர் உயர்தர பரீட்சையினை முன்னிட்டு பாடசாலைகளில் தொற்றுநீக்கல் நடவடிக்கைகள்

மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியில் 04.12.2024 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உயர்தரபரீட்சை மண்டப ஒழுங்கு நடவடிக்கையின்போது வெள்ள அனர்த்தத்தினால் ஏற்படும் கிருமி தாக்கத்தை தடுக்கும் வகையில் கிருமித்தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *