மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குதல் மற்றும் வெள்ளத்தினை வெளியேறுவதற்கேற்ற வகையில் வாய்க்கால்கள் வெட்டிவிடல் போன்ற சேவைகள் மன்னார் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.