முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துமா வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து பிரதேச சபையினால் நடாத்தப்படும் முன்பள்ளிகளின் மாணவர்களுக்கு சத்துமா வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது