ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்தல்

ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீளப்பணியாற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

எனவே மீள பணியாற்ற விருப்பமுள்ள ஓய்வு பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தங்களது சுயவிபரத்தினை 30.05.2025 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்தில் சமர்ப்பிக்கவும்.

தகவல்

செயலாளர்